முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி


முதுமொழிக்காஞ்சியின் உருவம்:

  • ஆசிரியர் = மதுரைக் கூடலூர்க்கிழார்
  • பாடல்கள் = 100
  • பாவகை = குறள் தாழிசை
  • திணை = காஞ்சித்திணை
  • காலம் = சங்க காலத்திற்கு பின்

பெயர்க்காரணம்;

  • முதுமொழி = மூத்தோர் சொல்,
  • காஞ்சி = மகளிர் இடையணி (நிலையாமை பற்றியது)
  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.

வேறு பெயர்:

  • அறவுரைக்கோவை
  • ஆத்திச்சூடியின் முன்னோடி

பொதுவான குறிப்புகள்:

  • பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.
  • சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்யாப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந் பத்து, தாண்டாப்பத்து
  • ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
  • இதன் பாடல்கள் குறள்வெண் செந்துறை என்ற யப்பால் ஆனவை.
  • உரையாசிரியர் = செல்வ கேசவராய முதலியார் 
  • அவர்தம் பாடல்களை நச்சினார்கினியார்  முதலியோர் மேற்கோளாக கையாண்டனர் 

மேற்கோள்:

  • ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
  • ஓதலிற்  சிறந்ததன்று ஒழுக்கம் உடைமை
  • வன்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
  • மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
  • ஈரம் உடைமை ஈகையின் அறிப


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !