குறுந்தொகை

0

குறுந்தொகை


குறுந்தொகையின் உருவம்:
  • திணை = அகத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 400
  • புலவர்கள் = 205
  • அடி எல்லை = 4-8
பெயர்க்காரணம்:
  • குறுமை+தொகை = குறுந்தொகை
  • குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.
வேறு பெயர்கள்:
  • நல்ல குறுந்தொகை
  • குறுந்தொகை நானூறு(இறையனார் களவியல் உரை கூறுகிறது)
தொகுப்பு:
  • தொகுத்தவர் = பூரிக்கோ
  • தொகுப்பிதவர் = தெரியவில்லை
உரை, பதிப்பு:
  • இந்நூலின் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதியுள்ளார். 20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார். இத்தகவலைச் சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர் கூறியுள்ளார். ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
  • நூலை முதலில் வெளியிட்டவர் = சௌரிபெருமாள் அரங்கனார்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை
கடவுள் வாழ்த்து:
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் = முருகன்
குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்றோர் = 18 பேர்:
  • அணிலோடு முன்றிலார்
  • விட்ட குதிரையார்
  • குப்பைக் கோழியார்
  • மீனெறி தூண்டிலார்
  • காக்கைப்பாடினியார்
  • வெள்ளிவீதியார்
குறுந்தொகையில் வடமொழிப் பெயர்கள்:
  • உருத்திரன்
  • சாண்டிலியன்
  • உலோச்சணன்
  • பௌத்திரன்
குறுந்தொகை குறிப்பிடும் அரசர்கள்:
  • சோழன் கரிகாலன் குட்டுவன்
  • பசும்பூண் பாண்டியன் பாரி
  • ஓரி நள்ளி
குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்:
  • ஔவையார்
  • வெள்ளிவீதியார்
  • வெண்பூதியார்
  • ஆதிமந்தி

பொதுவான குறிப்புகள்:
  • எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
  • பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
  • வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
  • உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே.
  • குறுந்தொகையின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
  • திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகை பாடலே.
  • இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
  • 235 பாடல்கள் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது 
  • நூலின் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை எழுதியுள்ளார் 
  • 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார் 
  • இத்தகவலை சீவகசிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார் ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை
  •  படைத் தலைவனுக்கு அளிக்கப்படும் பட்டம் ஏனாதி 
  • இடம்பெற்ற சொற்கள் பாம்பு, மீன், முதலை 
  • இந்நூலை முதலில் வெளியிட்டவர் சவுரி பெருமாள் அரங்கனார் 
  • 1915 நூலை முதலில் பதிப்பித்தவர் சி வைத்தாமோதரம்பிள்ளை 
  • உரையாசிரியர் உ.வே.சா குறுந்தொகை பெண்பாற் புலவர்கள் 13 பேர்

புலவர்கள் சிலர்
  • கபிலர் பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரில் அந்தணர் மரபில் பிறந்தவர் 
  • வாழ்ந்த கால புலவர்கள் பரணர், இடைக்காடர், ஔவை நட்பு கொண்டார் 
  • பாரியின் உயிர் தோழர் மற்றும் அவைக்களப் புலவர் குறிஞ்சி திணை பாடுவதில் வல்லவர் 
  • கபிலரது பாட்டு என்பதே இவர் புலமைக்கு சான்று 
  • வாய்மொழிக் கபிலன் -நக்கீரர் 
  • நல்லிசை கபிலன் - பெருங்குன்றூர்கிழார் 
  • வெறுத்த கேள்வி விளங்கு புகழ்- கபிலன் 
  • பொருந்தில் இளங்கீரனார்- புலனழுக்கற்ற அந்தணாளன் 
  • பொய்யா நாவிற் கபிலன் மாறோகோத்து நப்பசலையார்
  • வெள்ளிவீதியார் பெண்பாற் புலவர்களுள் ஒருவர் சங்கத் தொகை நூல்களில் 13 பாடல்கள் பாடியுள்ளார்
  • பாலை பாடிய பெருங்கடுங்கோ சேர மரபைச் சேர்ந்த மன்னன் கலித்தொகையில் பாலை திணை பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பெற்றார்
முக்கிய அடிகள்:
  • நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
  • நீரினும் ஆரளவின்றே  - (தேவகுலத்தார்)
  • வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
  • மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே  - (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
  • யாயும் ஞாயும் யாராகியரோ
  • எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
  • நீயும் யானும் எவ்வழி அறிதும்
  • செம்புலப் பெயல்நீர் போல
  • அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
  • கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
  • காமம் செப்பாது கண்டது மொழிமோ
  • பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
  • செறியெயிற் றரிவை கூந்தலின்
  • நறியவும் உளவோ நீ அறியும் பூவே



  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !