பரிபாடல்
பரிபாடலின் உருவம்:- திணை = அகமும் புறமும்
- பாவகை = பரிபாட்டு
- பாடல்கள் = 70( கிடைத்தவை 22 )
- புலவர் = 13
- அடி எல்லை = 25-400
- பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள்.
- வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பல வகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.
- தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபாட்டும் வழக்கில் இருந்தது.
நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்உரிய தாகும் என்மனார் புலவர்.
வேறு பெயர்கள்:
பரிபாடல் கூறும் எண்ணுப்பெயர்கள்:
முக்கிய அடிகள்:
- பரிபாட்டு
- ஓங்கு பரிபாடல்
- இசைப்பாட்டு
- பொருட்கலவை நூல்
- தமிழின் முதல் இசை பாடல் நூல்
- இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
- பரிமேலழகர் உரை உள்ளது.
- நூலை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று; - மருவினிய
வையை இரு பத்தாறு; மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்
பரிபாடல் கூறும் எண்ணுப்பெயர்கள்:
- எண் எண்ணுப்பெயர்கள்
- 0 பாழ்
- 1/2 பாகு
- 9 தொண்டு
- தொல்காப்பிய விதிப்பை பரிபாட்டு வகையில் அமைந்த ஒரே தொகை நூல் பரிபாடல் மட்டுமே.
- தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் இதுவே.
- பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.
- பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரிபாடல், கலித்தொகை
- இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் கூறுகிறது.
- “கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் வருகிறது.
- இந்நூல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது.
- இந்நூல் இசையோடு பாடப்பட்டது.
- சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.
- 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, அறிவு ஆற்றல், புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றை சங்க இலக்கியம் கூறுகிறது.
- கீரந்தையார் பரிபாடலில் பாடல் எழுதியுள்ளார்.
- இசை வல்லுனர் கொண்டு பண் வகுக்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு பாடலின் கீழ் புலவர் இசை வகுத்தவர், பண் பெயரும் தரப்பட்டுள்ளது.
- கண்ணகனார் முதல் மருத்துவன் நல்லச்சுதனார் ஈறாக பத்து இசையறிஞர்கள் பண் வகுக்கப்பட்டுள்ளனர்.
- குவளை, நெய்தல், கமலம், ஆம்பல், வெள்ளம், சங்கம் பேரெண்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய அடிகள்:
- மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
- பூவொடு புரையுந் சீறார் பூவின்
- இதழகத்து அனைய தெருவம், இதழகத்து
- அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்
- தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
- கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மை நீ!
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2