இனியவை நாற்பது
இனியவை நாற்பதின் உருவம்:
- ஆசிரியர் = பூதஞ்சேந்தனார்
- பாடல்கள் = 1 + 40
- பாவகை = வெண்பா
- உரையாசிரியர் = மகாதேவ முதலியார்
பெயர்க்காரணம்:
- இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
கடவுள் வாழ்த்து:
- சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.
- வைதிக சமயம் சார்ந்த நூல் ஆகும்
பொதுவான் குறிப்புகள்:
- இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
- பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
- "உருவ கலிமா" என்று தொடங்கும் பாடல் மட்டும் பற்றொடை வெண்பா மற்றவை இன்னிசை வெண்பா
- 1,3,4,5 ஆகிய பாடல்கள் மட்டும் 4 கருத்துக்கள் கொண்டது மற்றவை 3 கருத்துக்கள் கூறுகின்றன.
- மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
முக்கிய அடிகள்:
- ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே
- ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
- வருவாய் அறிந்து வழங்கல் இனிது
- தடமெனத் பனணத் தோள் தளிர் இயலாரை
- விடமென்று உணர்த்தல் இனிது
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2