ஐந்திணை ஐம்பது
ஐந்திணை ஐம்பதின் உருவம்:
- ஆசிரியர் = மாறன் பொறையனார்
- பாடல்கள் = 50(5 X 10 = 50)
- திணை = ஐந்து அகத்திணை
- திணை வைப்பு முறை = முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
- பாவகை = வெண்பா( நேரிசை, இன்னிசை)
- உரையாசிரியர் = நடராச பிள்ளை
பெயர்க்காரணம்:
- ஐந்து திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐம்பது எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும்.
- இந்நூலின் பாயிரத்தில், கூறப்படுவது.
- ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
- செந்தமிழ் சேராதவர்
- நச்சினார்கினியரரும், பேராசிரியரும் தங்கள் உரையில் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்
- தொல்காப்பியர் கூறாத பாலைத்திணை நான்காவதாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.
- வண்புள்ளி மாறன் பொறையனார் என கூறவதனால் இவர் மன்னரிடம் கணக்காயராக இருந்தார் என்பர்.
முக்கிய அடிகள்:
- வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டாளாம் தண்சுடர் அன்னாளைத் தான்
- சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப் பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்
- கள்ளத்தின் ஊச்சம் கரம் என்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2