திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படையின் உருவம்:
- பொருள் = ஆற்றுப்படை
- திணை = புறத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 317
- பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை
- பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது.
- வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை.
- பாடிய புலவர் = நக்கீரர்
- பாட்டுடைத் தலைவன் = முருகப் பெருமான்
- முருகு
- புலவராற்றுப்படை
- நச்சினார்க்கினியர் உரை
- பரிமேலழகர் உரை
- தலங்கள் தலக்குறிப்பு
- திருப்பரங்குன்றம் மதுரைக்கு தென்மேற்கில் உள்ளது
- திருச்சீர்அலைவாய் சீராக வந்து மோதும் அலைகளின் கரை வாயிலில் அமைந்துள்ள திருச்செந்தூர்
- திரு ஆவின்குடி பொதினிமலை. நாளடைவில் இதுவே பழனி மலை என் ஆயிற்று.
- திருவேரகம் இதனை திருப்பதி என்று நச்சினார்கினியர் கூறுகிறார்
- மலைப்பகுதி முருகன் குடியிருக்கும் குன்றுகள்
- பழமுதிர்சோலை மதுரையை அடுத்துள்ள அழகர் மலை. இது திருமால் இருஞ்சோலை எனவும் வழங்கப்படுகிறது.
- முதல் பகுதி = திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோவில், இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் முருகன் செய்த போர்.
- இரண்டாம் பகுதி = திருச்சீர்அலைவாய்(திருச்செந்தூர்) தலம், முருகனுடைய ஆறுமுகங்கள், பன்னிரு தோள்களின் செயல்கள்.
- மூன்றாம் பகுதி = திரு ஆவின்குடி(பழனி மலை), வழிபாடும் மகளிரின் சிறப்புகள், முருகனை வெளிப்படும் முனிவரின் பெருமைகள்.
- நான்காம் பகுதி = திருவேரகம்(திருப்பதி) என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஓதுவார் செயல்கள்,
- ஐந்தாம் பகுதி = மலைப்பகுதி, மகளிர், குரக் குரவை, முருகனின் அணி, ஆசை, அழகு
- ஆறாம் பகுதி = பழமுதிர்சோலை, முருகன் இருக்கும் நீர்த்துறை, பழமுதிர் சோலையின் அருவி, முருகன் அருளும் முறை.
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.
- நக்கீரர் பாடியவை = நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை
- ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது.
- முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார்.
- இது பதினோராம் திருமுறையில் வைத்து சைவ நூலில் ஒன்றாக போற்றப்படுகிறது
- இடம்பெற்ற சொல் உலகம்
- உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
- பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு – (முதல் 2 வரிகள்)
- இழுமென இழிதரும் அருவிப்
- பழமுதிர் சோலை மலைகிழ வோனே – (இறுதி 2 வரிகள்)
- ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை
- மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
- முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
- கட்கமழ் நெய்தல் ஓதி எல்படக்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2