திருமுருகாற்றுப்படை

0

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படையின் உருவம்:
  • பொருள் = ஆற்றுப்படை
  • திணை = புறத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 317
கடவுள் வாழ்த்து போன்றது:
  • பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை
  • பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது.
  • வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை.
புலவர், தலைவன்:
  • பாடிய புலவர் = நக்கீரர்
  • பாட்டுடைத் தலைவன் = முருகப் பெருமான்
வேறு பெயர்:
  • முருகு
  • புலவராற்றுப்படை
உரை:
  • நச்சினார்க்கினியர் உரை
  • பரிமேலழகர் உரை
முருகனின் அறுபடை வீடு:
  • தலங்கள் தலக்குறிப்பு
  • திருப்பரங்குன்றம் மதுரைக்கு தென்மேற்கில் உள்ளது
  • திருச்சீர்அலைவாய் சீராக வந்து மோதும் அலைகளின் கரை வாயிலில் அமைந்துள்ள திருச்செந்தூர்
  • திரு ஆவின்குடி பொதினிமலை. நாளடைவில் இதுவே பழனி மலை என் ஆயிற்று.
  • திருவேரகம் இதனை திருப்பதி என்று நச்சினார்கினியர் கூறுகிறார்
  • மலைப்பகுதி முருகன் குடியிருக்கும் குன்றுகள்
  • பழமுதிர்சோலை மதுரையை அடுத்துள்ள அழகர் மலை. இது திருமால் இருஞ்சோலை எனவும் வழங்கப்படுகிறது.
நூல் குறிப்பிடும் செய்திகள்:
  • முதல் பகுதி = திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோவில், இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் முருகன் செய்த போர்.
  • இரண்டாம் பகுதி = திருச்சீர்அலைவாய்(திருச்செந்தூர்) தலம், முருகனுடைய ஆறுமுகங்கள், பன்னிரு தோள்களின் செயல்கள்.
  • மூன்றாம் பகுதி = திரு ஆவின்குடி(பழனி மலை), வழிபாடும் மகளிரின் சிறப்புகள், முருகனை வெளிப்படும் முனிவரின் பெருமைகள்.
  • நான்காம் பகுதி = திருவேரகம்(திருப்பதி) என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஓதுவார் செயல்கள்,
  • ஐந்தாம் பகுதி = மலைப்பகுதி, மகளிர், குரக் குரவை, முருகனின் அணி, ஆசை, அழகு
  • ஆறாம் பகுதி = பழமுதிர்சோலை, முருகன் இருக்கும் நீர்த்துறை, பழமுதிர் சோலையின் அருவி, முருகன் அருளும் முறை.
பொதுவான குறிப்புகள்:
  • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.
  • நக்கீரர் பாடியவை = நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை
  • ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது.
  • முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார்.
  • இது பதினோராம் திருமுறையில் வைத்து சைவ நூலில் ஒன்றாக போற்றப்படுகிறது
  • இடம்பெற்ற சொல் உலகம்
முக்கிய அடிகள்:
  • உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
  • பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு – (முதல் 2 வரிகள்)
  • இழுமென இழிதரும் அருவிப்
  • பழமுதிர் சோலை மலைகிழ வோனே – (இறுதி 2 வரிகள்)
  • ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை
  • மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
  • முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
  • கட்கமழ் நெய்தல் ஓதி எல்படக்

  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !